ருவரின் PF பணம் என்பது அவரின் வாழ்நாள் வைப்புத்தொகையாகும். இது ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) டெபாசிட் செய்யப்பட்ட ஒரு பணியாளரின் மாத அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை அதில் கொண்டுள்ளது.



நீங்கள் வேலை செய்யும் நிறுவனமும் இந்த நிதியில் ஒரு பங்கை வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்தப் பணமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிடத்தக்க கார்பஸாக மாறும்

கிளிக் செய்யவும்.

 அதில் தோன்றும் CLICK HERE என்பதை கிளிக் செய்யவும்.

FORM 15 G PDF:- CLICK HERE


 அதன்பின் தோன்றும் லாக்-இன் திரையில் உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாக்-இன் செய்யவும்.

 

இப்போது ‘ஆன்லைன் சேவைகள்’ (Online Services) என்பதை கிளிக் செய்து கீழ்த் தோன்றும் மெனுவிலிருந்து Claim (படிவம்-31, 19 & 10C)’ என்பதில் உங்களுக்குத் தேவைப்படும் படிவத்தை கிளிக் செய்யவும்.

 அதன் பின் தோன்றும் திரையில் உங்கள் வங்கிக் கணக்கை உள்ளிட்டு அதனை வெரிஃபை செய்து ஓகே/ Yes பொத்தானை கிளிக் செய்யவும்.

 அதனைத் தொடர்ந்து திரையில் தோன்றும் Proceed for Online Claim என்பதை கிளிக் செய்யவும். அதில் I Want To Apply For' என்பதை கிளிக் செய்து சரியான காரணத்தைத் தேர்வு செய்யவும்.

 நீங்கள் வேலையில் உள்ள நபரெனில் ‘PF Advance (Form 31)' என்பதைத் தேர்வு செய்து உங்கள் முகவரியை உள்ளிட்டுச் சரிபார்த்தபின் உங்கள் ஆதார் கார்டு எண்ணுடன் பதிவாகி இருக்கும் தொலைப்பேசிக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு Proceed என்பதை கிளிக் செய்தால் போதும்.



 அடுத்த திரையில் உங்கள் ஆன்லைன் பிஎஃப் Claim உறுதி செய்யப்பட்டதற்கான செய்தி தோன்றும்.

ஆன்லைன் மூலம் எடுப்பதால் நீங்கள் Claim கோரிக்கை விடுத்த 20 முதல் 25 நாட்களுக்குள் உங்கள் பிஎஃப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக EPFO ஆல் அனுப்பப்படும்.

 

 

 

Post a Comment

Previous Post Next Post